பாடல் 73
அஞ்சாத நெஞ்சம் கொடுங்கள்!
-
1. யெ-கோ-வா-வே, உங்-கள் பே-ரில்
பு-றப்-பட்-டு செல்-கி-றோம்.
சிங்-கங்-க-ளின் கு-கைக்-குள்-ளே
அ-டி-வைத்-து செல்-கி-றோம்.
எ-ரி-கின்-ற தீ போ-ல
ஒ-ளி-யின் செய்-தி போய் சொல்-ல,
உங்-கள் சக்-தி-யை த-ர வேண்-டும்.
அ-தற்-கா-கத்-தான் ஜெ-பித்-தோம்.
(பல்லவி)
ப-ய-மின்-றி உங்-கள் பே-ரை
சொல்-ல வேண்-டும் தே-வ-னே.
அச்-சம்-கூ-ட அஞ்-ச வேண்-டும்
அந்-த நெஞ்-சம் தா-ரு-மே.
உண்-மை என்-ற வாள் எ-டுக்-க,
த-யங்-கா-மல் போர் தொ-டுக்-க,
அஞ்-சா நெஞ்-சம் வேண்-டும் வேண்-டும்,
தா-ரும் தா-ரும்!
-
2. எங்-கள் மீ-து ப-ழி போ-டும்
ஆட்-கள் இங்-கு ஆ-யி-ரம்.
எ-தி-ரி-கள் கை-வைத்-தா-லும்,
எ-திர்-கொண்-டு நிற்-கி-றோம்.
சி-ல ஓ-நாய் கூட்-டங்-கள்
மி-ரட்-ட ஊ-ளை விட்-டா-லும்,
ப-யம் கொண்-டு கால் ந-டுங்-கா-து,
யெ-கோ-வா உங்-கள் து-ணை-யால்.
(பல்லவி)
ப-ய-மின்-றி உங்-கள் பே-ரை
சொல்-ல வேண்-டும் தே-வ-னே.
அச்-சம்-கூ-ட அஞ்-ச வேண்-டும்
அந்-த நெஞ்-சம் தா-ரு-மே.
உண்-மை என்-ற வாள் எ-டுக்-க,
த-யங்-கா-மல் போர் தொ-டுக்-க,
அஞ்-சா நெஞ்-சம் வேண்-டும் வேண்-டும்,
தா-ரும் தா-ரும்!
(பாருங்கள்: 1 தெ. 2:2; எபி. 10:35.)