பாடல் 71
நாம் யெகோவாவின் படைவீரர்கள்!
-
1. நாம் யெ-கோ-வா-வின் வீ-ரர்,
கை-கள் கோர்க்-கின்-றோம்.
சாத்-தான் எ-திர்க்-கும்-போ-தும்,
வென்-று காட்-டு-கின்-றோம்.
நேர்-மை-யா-ன பா-தை-யில்,
நா-ளும் செல்-கின்-றோம்.
ராஜ்-ய செய்-தி எங்-கும்
கொண்-டு சேர்க்-கின்-றோம்.
(பல்லவி)
ஏ-சு-வு-டன் கை கோர்த்-து
செல்-லும் வீ-ரர் நாம்.
“விண்-ணில் தே-வன் ஆட்-சி”
எங்-கும் சொல்-வோம் நாம்.
-
2. நாம் யெ-கோ-வா-வின் வீ-ரர்,
சே-வை செய்-கின்-றோம்.
நல்-ம-னம் உள்-ளோர் கண்-டு,
பா-தை காட்-டு-கின்-றோம்.
மீண்-டும் மீண்-டும் சந்-தித்-தே,
நாம் போ-திக்-கின்-றோம்.
ராஜ்-ய மன்-றம் செல்-ல,
நாம் அ-ழைக்-கின்-றோம்.
(பல்லவி)
ஏ-சு-வு-டன் கை கோர்த்-து
செல்-லும் வீ-ரர் நாம்.
“விண்-ணில் தே-வன் ஆட்-சி”
எங்-கும் சொல்-வோம் நாம்.
-
3. நாம் யெ-கோ-வா-வின் வீ-ரர்,
அஞ்-ச மாட்-டோ-மே.
போ-ருக்-கு நாம் த-யார்-தான்,
தோள்-கள் சே-ரு-வோ-மே.
க்றிஸ்-து-வின் ஆ-ணை-க-ளை
நெஞ்-சில் வைப்-போ-மே.
சோ-த-னை-கள் வீழ்த்-தி,
வெற்-றி-கொள்-வோ-மே.
(பல்லவி)
ஏ-சு-வு-டன் கை கோர்த்-து
செல்-லும் வீ-ரர் நாம்.
“விண்-ணில் தே-வன் ஆட்-சி”
எங்-கும் சொல்-வோம் நாம்.
(பாருங்கள்: எபே. 6:11, 14; பிலி. 1:7; பிலே. 2.)