பாடல் 35
மிக முக்கியமானதையே செய்வோம்
-
1. வி-வே-கம் இன்-று ந-மக்-குத் தே-வை
உண்-மை உ-ணர்ந்-து-கொள்-ள!
வாழ்-வில் எ-வை முக்-கி-யம் என்-ப-தை-யே
நா-மும் கற்-றுக்-கொள்-ள!
(பல்லவி)
கெட்-ட-தை-யே வெ-றுப்-போ-மே,
நல்-ல-தை-யே
நே-சித்-து வாழ்-வோ-மே, நம் உள்-ள-மே
ம-கி-ழு-மே,
தே-வன் உள்-ளம் நம்-மை வாழ்த்-து-மே.
-
2. நம் தே-வன் ஆட்-சி செய்-தி சொல்-வ-து
இன்-று ரொம்-ப-வே தே-வை!
தே-வ வார்த்-தை கற்-றுத்-தந்-து, மக்-க-ளை
காப்-ப-து நம் சே-வை!
(பல்லவி)
கெட்-ட-தை-யே வெ-றுப்-போ-மே,
நல்-ல-தை-யே
நே-சித்-து வாழ்-வோ-மே, நம் உள்-ள-மே
ம-கி-ழு-மே,
தே-வன் உள்-ளம் நம்-மை வாழ்த்-து-மே.
-
3. நம் வாழ்-வில் இன்-று எ-வை அ-வ-சி-ய-மோ,
அ-தை-யே செய்-வோம்.
காண்-போம் எல்-லா சிந்-த-னைக்-கும் மே-லா-ன
தே-வ ச-மா-தா-னம்!
(பல்லவி)
கெட்-ட-தை-யே வெ-றுப்-போ-மே,
நல்-ல-தை-யே
நே-சித்-து வாழ்-வோ-மே, நம் உள்-ள-மே
ம-கி-ழு-மே,
தே-வன் உள்-ளம் நம்-மை வாழ்த்-து-மே.
(பாருங்கள்: சங். 97:10; யோவா. 21:15-17; பிலி. 4:7.)