பாடல் 149
ஒரு வெற்றிப் பாடல்
-
1. ரா-ஜா-தி ரா-ஜா! அ-வர் பெ-யர் போற்-றிப் பா-டுங்-கள்!
பார்-வோ-னை ஒ-ழித்-தார், க-டல்-நீ-ரில் அ-ழித்-தார்!
வீ-ரா-தி வீ-ரர்!
நம் தே-வன்-போல் யா-ரு-மே இல்-லை!
வென்-றா-ரே போ-ரி-லே,
அ-வர் பேர் யெ-கோ-வா-வே!
(பல்லவி)
யெ-கோ-வா தே-வா, உன்-ன-த-ரே,
எப்-போ-து-மே நீர் மா-றா-த-வ-ரே!
வி-ரோ-தி-க-ளை வீழ்த்-தி-டு-வீ-ரே!
உம் பேர் பு-னி-த-மாக்-கு-வீர்!
-
2. இன்-றும் தே-சங்-கள், யெ-கோ-வா-வுக்-கு எ-தி-ரா-க!
பார்-வோன்-போல் எல்-லா-ரும்
ப-டு-வீழ்ச்-சி அ-டை-வர்;
அர்-ம-கெ-தோ-னில்,
யா-ரும் தப்-ப-வே மு-டி-யா-தே.
வி-ரை-வில் தெ-ரி-யும்,
க-ட-வுள் யெ-கோ-வா-வே!
(பல்லவி)
யெ-கோ-வா தே-வா, உன்-ன-த-ரே,
எப்-போ-து-மே நீர் மா-றா-த-வ-ரே!
வி-ரோ-தி-க-ளை வீழ்த்-தி-டு-வீ-ரே!
உம் பேர் பு-னி-த-மாக்-கு-வீர்!
(பாருங்கள்: சங். 2:2, 9; 92:8; மல். 3:6; வெளி. 16:16.)