பாடல் 77
இருண்ட உலகில் ஒளி
-
1. மண்-ணில்-தான் எங்-கும் இ-ர-வு,
தீ-மை சூழ்ந்-த தீ-வு.
தீ-வில்-தான் மின்-னும் வி-டி-யல்,
மா-றும் இந்-த வாழ்-வே!
(பல்லவி)
நீண்-ட இ-ருள் போர்-வை—
நாம் சொல்-லும் செய்-தி நீக்-கும்,
ஒ-ளி-யைத்-தான் ஏற்-றும்.
கா-லை ஒ-ளிக்-கீற்-றாய்
நெஞ்-சின் உள் பாய்ந்-து செல்-லும்,
வாழ்-வை மாற்-றும்.
-
2. கா-லம்-தான் தீ-ரும் முன்-ன-ரே
நன்-மை-கள் செய்-வோ-மே.
கண்-மூ-டி தூங்-கும் உ-ல-கை
காப்-பாற்-ற செல்-வோ-மே.
(பல்லவி)
நீண்-ட இ-ருள் போர்-வை—
நாம் சொல்-லும் செய்-தி நீக்-கும்,
ஒ-ளி-யைத்-தான் ஏற்-றும்.
கா-லை ஒ-ளிக்-கீற்-றாய்
நெஞ்-சின் உள் பாய்ந்-து செல்-லும்,
வாழ்-வை மாற்-றும்.
(பாருங்கள்: யோவா. 3:19; 8:12; ரோ. 13:11, 12; 1 பே. 2:9.)